Pages

Monday, November 2, 2009

செவிக்கு உணவில்லாத பொழுது ..

ராஜாவின் சில வித்தியாசமான எண்ணங்கள்...
  1. செவிக்கு உணவில்லாத பொழுது என்கிறார்கள் - அப்படி ஒரு பொழுது எங்கே இருக்கிறது?
  2. சர்வம் சிவமயம் என்றால் அதில் நல்லதும் கெட்டதும் இரண்டும் அடங்க வேண்டும் - அடங்கும் !
  3. எண்ணத்தில் நல்லது என்ன தீயது என்ன - எண்ணம் எதுவானாலும் அது தவறே ..எண்ணமே தவறு !
  4. எண்களில் கடைசி எது - இதற்க்கு பதில் சொன்னால் ஒன்று....பதில் சொல்லவில்லை என்றால் பூஜ்ஜியம் !